9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான் விழாவறை காதை மணிமேகலை தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. காதைகள் - 30 முதல் காதை - விழாவிறைக்காதை ; இறுதிக்…

9th std TNPSC notes/ ஏறு தழுவுதல்/ yeruthaluvuthal

0 Comments

ஏறு தழுவுதல் சங்க இலக்கியமான கலித்தொகையில்,  ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு,  அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. எழுந்தது துகள்,   ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு,  கலங்கினர் பலர் முல்லைக்கலி நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,  மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் துளங்கு இமில்…

9th std TNPSC notes/ thanneer/group IV notes

0 Comments

தண்ணீர் கந்தர்வன் இயற்பெயர்: நாகலிங்கம் ஊர்:சிக்கல் (இராமநாதபுரம் மாவட்டம்) தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர். சிறுகதைத் தொகுப்புகள்: சாசனம் ஒவ்வொரு கல்லாய்( 12th old book) கொம்பன் கவிதை நூல்கள் கிழிசல்கள் மீசைகள் சிறைகள் கந்தர்வன் கவிதைகள் மறைநீர் (Virtual Water) கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு…

9th new and old book வளரும் செல்வம்

0 Comments

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். இம்மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழில் பா என்பது கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் பாய்யியோனா (παιήονα) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது 'பா' எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது. பா வகைகளுள் ஒன்று…

9th New Book Erode tamizanban தமிழோவியம்

0 Comments

’தமிழோவியம்’ இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையை யும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார். இயற்பெயர்: ஜெகதீசன் பெற்றோர்கள்: நடராஜன் மற்றும் வள்ளியம்மாள் பிறந்த ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) பிறந்த வருடம்: 28 – 09…