9th new and old TNPSC notes/ Manimegalai/

0 Comments

மணிமேகலை அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களைஉற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்விழாதான் விழாவறை காதை மணிமேகலை தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. காதைகள் - 30 முதல் காதை - விழாவிறைக்காதை ; இறுதிக்…

9th std TNPSC notes/ ஏறு தழுவுதல்/ yeruthaluvuthal

0 Comments

ஏறு தழுவுதல் சங்க இலக்கியமான கலித்தொகையில்,  ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு,  அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. எழுந்தது துகள்,   ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு,  கலங்கினர் பலர் முல்லைக்கலி நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,  மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் துளங்கு இமில்…

9th std TNPSC notes/ thanneer/group IV notes

0 Comments

தண்ணீர் கந்தர்வன் இயற்பெயர்: நாகலிங்கம் ஊர்:சிக்கல் (இராமநாதபுரம் மாவட்டம்) தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர். சிறுகதைத் தொகுப்புகள்: சாசனம் ஒவ்வொரு கல்லாய்( 12th old book) கொம்பன் கவிதை நூல்கள் கிழிசல்கள் மீசைகள் சிறைகள் கந்தர்வன் கவிதைகள் மறைநீர் (Virtual Water) கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு…

9th new and old book notes for group IV/புறநானூறு

0 Comments

புறப்பொருள் பற்றிய 400 பாடல்களால் ஆன நூல். புறம், புறப்பாட்டு, என்றும் வழங்கப்படும். கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். 4 அடி சிற்றெல்லை 40 அடி பேரெல்லை. 157 புலவர்கள் பாடிய உள்ளனர். இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். …

9th new book TNPSC GROUP IV patta maram பட்ட மரம்/ கவிஞர் தமிழ்ஒளி

0 Comments

கவிஞர் தமிழ்ஒளி: காலம்: 1924–1965 ஊர் : புதுவை இயற்பெயர்: விசயரங்கம் (இயற்பெயரை தமிழ்ஒளி என்று மாற்றியவர் பாரதிதாசன்) பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர. படைப்புகள்: நிலைபெற்ற சிலை, வீராயி கவிஞனின் காதல் மே தினமே வருக கண்ணப்பன் கிளிகள் குருவிப்பட்டி தமிழர் சமுதாயம் மாதவி காவியம்

9th new book neerindri Amaiyathu ulagu நீரின்றி அமையாது உலகு

0 Comments

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள் உலகச்சுற்றுச் சூழல் நாள் - ஜூன்5 மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” - மாங்குடி மருதனார் பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று…

உயர்தனி செம்மொழி
(9th Old book)

11 Comments

9th Old book வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி” - பாவலரேறு பெருஞ்சித்திரனார் திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம் - பரிதிமாற் கலைஞர் தொன்மை நுன்மை, திண்மை, எண்மை, இனிமை, தனிமை……. என பதினாறு செவ்வியல்…