9th New Book Erode tamizanban தமிழோவியம்

0 Comments

’தமிழோவியம்’ இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையை யும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார். இயற்பெயர்: ஜெகதீசன் பெற்றோர்கள்: நடராஜன் மற்றும் வள்ளியம்மாள் பிறந்த ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) பிறந்த வருடம்: 28 – 09…