9th new book neerindri Amaiyathu ulagu நீரின்றி அமையாது உலகு

0 Comments

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள் உலகச்சுற்றுச் சூழல் நாள் - ஜூன்5 மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” - மாங்குடி மருதனார் பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று…